Sorry, you need to enable JavaScript to visit this website.

நூல் வெளியீடு

தமிழக தொல்லியல் துறையின் பதிப்பான "கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகரதமிழக தொல்லியல் துறையின் பதிப்பான கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர
நாகரிகம் என்னும் நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்
பண்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.
நாள் : 19.09.2019
இடம் : அருங்காட்சியகக் கலையரங்கம், அரசு அருங்காட்சியகம் , எழும்பூர் , சென்னை.